நேபாளத்தில் தவிக்கும் தமிழர்கள் : களத்தில் இறங்கிய தமிழக அமைச்சர்கள்
நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்கச் சென்ற தமிழக அமைச்சர்கள் குழு டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நேபாளத்தில் ஏற்பட்ட…
நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்கச் சென்ற தமிழக அமைச்சர்கள் குழு டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகளுக்காக, டெல்லி சென்றுள்ள தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வினோத் மற்றும் தென்னரசு அமைச்சர்கள் தமிழ்நாடு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையக் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தும், தூதரக அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு தமிழர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் பல குடியிருப்புகள் வெள்ளத்தில்…
ஆந்திர மாநிலம் அனக்கா பள்ளி மாவட்டத்தில் உள்ள முனகபாகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 38,379 கள்ளச்சாராய மது பாட்டில்களை போலீசார் அழித்தனர். 2024 பொதுத் தேர்தலின் போது, ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 38,379 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் ஆய்வாளர் ஈஸ்வர் ராவ் கூறினார். முனகபாகா அருகே உள்ள வுடா லேஅவுட்டில் சாலையில் ரோடு ரோலர் மூலம் மதுபாட்டில்களை அழித்தனர். அனகாபள்ளி காவல்…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மண் கடத்தலில் ஈடுபட்ட லாரியை வாட்டாட்சியர் துரத்தி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள வடகரை கண்மாயில் வண்டல் மண் எடுத்திட அனுமதி பெற்று விவசாய பணிக்கு பயன்படுத்தாமல், அனுமதியின்றி சட்டவிரோதமாக மண் அள்ளி கடத்தப்படுவதாக வாடிப்பட்டி வட்டாட்சியர் சுந்தரவேலுக்கு புகார் வந்தத்து. இதையடுத்து இன்று காலை அப்பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, அந்த வழியாக கட்சகட்டி பகுதியில் செயல்படும் குவாரயிலிருந்து TN-65…
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் பலி எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது. இன்று காலை பல இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டது. திபெத்தின் லெண்டே நதியில் உருவான வெள்ளம், போடே கோசி நதி வழியாக பாய்ந்து நேபாளத்தில் சேதத்தை ஏற்படுத்தியது. ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோசி நதியில் பெருக்கெடுத்த வெள்ளம் திரசூலி, நாராயணி நதிகளிலும் பாய்ந்தது. இதனால் நுவாகோட், தாடிங் உள்ளிட்ட மத்திய மாவட்டங்கள் பாதிப்படைந்துள்ளது. மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு நடைபெற்று வரும் நிலையில் இன்று நேபாள பேரிடர்…
திமுகவின் அமைப்பு மாவட்டங்களின் எண்ணிக்கையை 77- லிருந்து 110 ஆக உயர்த்தி திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின் திமுகவின் உட்கட்சி கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. கருத்து கேட்பு குழுவினர் கட்சியினரை சந்தித்த போதும் இதையே அவர்கள் வலியுறுத்தினர். உட்கட்சி ஜனநாயத்திற்கு பெயர் பெற்ற திமுகவில் கடந்த முறை உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்ட விதம் பல நல்ல நிர்வாகிகளை கட்சியில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளதாக…
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று காரசாரமான விவாதம் நடைபெற்றது. மாநில அந்தஸ்து கிடைக்கும் என்றால், சட்டப்பேரவையை ஒத்திவைத்து டெல்லி சென்று மத்திய அரசிடம் வலியுறுத்துவதற்கு தான் தயாராக இருப்பதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். சட்டப்பேரவையில் பேசிய பாஜக எம்எல்ஏ ஜான்குமார் , “முதல்வர் நம்மை அழைத்துக்கொண்டு டெல்லி சென்றால், இரண்டு வாரத்தில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்” என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ரங்கசாமி, “…
நிதியமைச்சர் மரியவில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல. அவர் நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் எனக் கூற முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சகோதரரை தாக்கிய வழக்கில் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரிய அமைச்சர் மரிய வில்சனுக்கு சென்னை உயர்நீதிமன்ற லஷ்மி நாராயணன் கண்டனம் தெரிவித்துள்ளார். நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோதே நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கிறார். மனுதாரர் மாநிலத்தின் நிதி அமைச்சர்தான் என நீதிபதி தெரிவித்தார். அமைச்சராவதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான மனுதாரர், பதவிக்கு வந்தபிறகு ஆஜராக…
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை அருகே இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் மதுபான கடை அருகே, பழைய இரும்பு பொருட்கள், மது பாட்டில்கள் சேகரிக்கும் நபர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், நடத்திய புலனாய்வு விசாரணையில், கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடந்த நபர் அருப்புக்கோட்டை…
பெங்களூரு அருகே பால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி, சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் இருந்த பால் சாலையில் ஆறு போல ஒடியது. பெங்களூரு – புனே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிரா பகுதியில் பால் ஏற்றி வந்த டேங்கர் லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டேங்கர் லாரி கடுமையாக சேதமடைந்ததுடன், அதில் ஏற்றிச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான லிட்டர் பால் முழுவதும், சாலையில் வழிந்தோடியது.சாலையில் பால் பெருக்கெடுத்து ஓடியதைக் கண்ட அப்பகுதி மக்கள்,…